தமிழ்நாடு - Page 3
பழநி
பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானைக்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
துரிதமாக நடந்துவரும் கத்தேரி பிரிவு மேம்பால கட்டுமானப் பணி; நெரிசலில்...
குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள்...
உத்திரமேரூர்
ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்கள் வாலாஜாபாத் ஏற்றுமதி மையத்திலிருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்
தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு விட்டன.
அரசியல்
திராவிட மாடல் அரசு குறித்து அன்பு மணி ராமதாஸ், ஸ்டாலினுக்கு கேள்வி
திராவிட மாடல் அரசு குறித்து அன்பு மணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ரூ.100 கோடி சொத்து சேர்த்த சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடி சொத்து சேர்த்த வழக்கில் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனைவிதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.
அரசியல்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சந்தித்து பேசினார்.
குமாரபாளையம்
ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா நடந்தது.
நாமக்கல்
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Namakkal news- சமுதாய வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு
அந்தியூர் அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.