க்ரைம்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை.. போலீஸார்...

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை.. போலீஸார் விசாரணை…
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத் தாக்கி நகை பணம் திருட்டு

இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று 3 நபர்கள் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத்  தாக்கி நகை பணம் திருட்டு
பெருந்துறை

பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் தொடர் திருட்டு: போலீஸ் உள்பட 4 பேர்...

திருட்டு கும்பலுக்கு போலீஸ் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெருந்துறை, சித்தோடு பகுதிகளில்  தொடர் திருட்டு:  போலீஸ் உள்பட 4 பேர் கைது
மதுரை மாநகர்

மதுரையில் ஓய்வு பெற்ற மில் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை:...

மதுரையில் ஓய்வு பெற்ற மில் அதிகாரி வீட்டில் 110 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் ஓய்வு பெற்ற மில் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை: க்ரைம் செய்திகள்
கோயம்புத்தூர்

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரவுடி ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த ரவுடி!
இந்தியா

மக்களே! உஷார்: 16 நாட்களில் 81 பேரிடம் ரூ 1 கோடி மோசடி

Google Pay அல்லது PhonePe கேட்வேயைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் வேண்டுமென்றே பணம் அனுப்பும் புதிய வகையான ஆன்லைன் மோசடி வெளிவந்துள்ளது .

மக்களே! உஷார்: 16 நாட்களில் 81 பேரிடம்  ரூ 1 கோடி மோசடி
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து 10 சென்ட் நிலம் மோசடி செய்த...

தூத்துக்குடியில் 10 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக கிரையம் செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து 10 சென்ட் நிலம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது
மதுரை மாநகர்

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இரண்டு பேர் கைது

மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 4 பேர் உ.யிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இரண்டு பேர் கைது
கோயம்புத்தூர்

கோவையில் கஞ்சா வழக்கில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கைது செய்த போலீஸார்!

கோவையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் கஞ்சா வழக்கில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கைது செய்த போலீஸார்!
தேனி

தேனி அருகே தொழிலதிபர் காரில் கடத்தல்.. திரைப்பட பாணியில் துரத்திச்...

பணத்திற்காக முதியவரை கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்கப்பட்டார்.

தேனி அருகே தொழிலதிபர் காரில் கடத்தல்.. திரைப்பட பாணியில் துரத்திச் சென்று மீட்ட உதவி ஆய்வாளர்...