க்ரைம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் தீப்பற்றி...
காஞ்சிபுரத்தில், பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

வேளச்சேரி
கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவக ஊழியர் உள்பட 3 பேர் கைது
online restaurant employee, have been arrested for selling cannabis

தேனி
ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
Tamil Crime News Today - ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

தமிழ்நாடு
திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் பாதாள அறையில் அடைக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது.

தமிழ்நாடு
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் டி.ஜி.பி...
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.

திருப்பரங்குன்றம்
மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை
Jewelry robbery at a locked house in Madurai

தமிழ்நாடு
அ.தி.மு.க ஆட்சியில் ரூ.811 கோடி முறைகேடு: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறையில் ரூ.811 கோடி முறைகேடு தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி...

மதுரை மாநகர்
மதுரையில் பெண் பயணியிடம் தங்க நகை திருட்டு: போலீஸார் விசாரணை
Gold jewelery stolen from female passenger in Madurai

இந்தியா
புல்டோசரில் மாப்பிள்ளை ஊர்வலம்: ஓட்டுனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்...
திருமண நிகழ்ச்சிக்கு புல்டோசர் வாகனத்தில் ஊர்வலம் வர மாப்பிள்ளைக்கு உதவியதாக, புல்டோசர் ஓட்டுனருக்கு காவல்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...

பல்லாவரம்
பல்லாவரம் அருகே 9 மாத குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து...
சென்னையில், பல்லாவரம் அருகே பள்ளி ஆசிரியையின் 9 மாத பெண் குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம்
கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.
