பெருந்தொற்று
உலகம்
பனிப்பாறைகளுக்குள் புதைந்து இருக்கும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
48,500 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்பாறைகளுக்குள் இருக்கும் ஜாம்பி வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெருந்தொற்று
தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்கள் முக கவசம் அணிய அமைச்சர்...
தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
கோயம்புத்தூர்
இளம்பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு: கண்காணிப்பு தீவிரம்
புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருந்தொற்று
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கொரோனா...
தமிழகத்தில் திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா
இந்தியாவில் 116 புதிய கோவிட் பாதிப்புகள் செயலில் உள்ள எண்ணிக்கை...
இந்தியாவில் கோவிட் துணை மாறுபாடு JN.1 இன் 116 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கர்நாடகாவில் மூன்று இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,33,337 ஆக ...
இந்தியா
கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்,128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா
24 மணி நேரத்தில் இந்தியாவில் 752 புதிய கோவிட் பாதிப்புகள், 4
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்
உலகம்
ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 சதவிகிதம் அதிகரிப்பு
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று
‘புதிய கொரோனா ஜேஎன். 1 பற்றி அச்சப்பட தேவை இல்லை’ டாக்டர் ஃபரூக்...
‘புதிய கொரோனா ஜேஎன். 1 பற்றி அச்சப்பட தேவை இல்லை’ என டாக்டர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
இந்தியா
ஆய்வக சோதனைகளில் இந்தியாவில் 21 புதிய கோவிட் மாறுபாடு JN.1 பாதிப்புகள்...
கோவிட்-19: கோவாவில் JN.1 வகையின் 19 பாதிப்புகளும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: மூவர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்
தேனி
கேரளாவில் மீண்டும் கொரோனா: தேனியில் மருத்துவத்துறை அலர்ட்
கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இதன் பாதிப்பு தேனி மாவட்டத்தில் வந்து விடக்கூடாது எச்சரிக்கையாக பணியாற்றி வருகின்றனர்.