பெருந்தொற்று
உலகம்
கோவிட் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரியை...
ஃபைசரின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா அதன் கோவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார், ஆனால் அவர் தொடர்ந்து...

கோவை மாநகர்
கோவைக்கு விமானத்தில் வந்த பெண் பயணிக்கு கொரோனா உறுதி
ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த பெண் பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

தமிழ்நாடு
பிஎப்.7 வகை கொரோனா: தடுப்பூசி போடாதவர்கள் எச்சரிக்கையாக இருக்கனும்
ஒமிக்ரானின் புதிய திரிபான பிஎப்.7 வகை கொரோனா வைரஸ், தடுப்பூசி போடாதவர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என மருத்துவ நிபுணர்கள்...

உலகம்
கோவிட்தடுப்பூசி: கறுப்பு சந்தையில் இந்திய மருந்துகளை வாங்கும்...
சீனாவின் கோவிட் மருந்துகளின் குறைவான விநியோகம் மற்றும் அதிக விலை இந்தியாவிலிருந்து மலிவான ஆனால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளன

கோவை மாநகர்
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு ஒத்திகை...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

தமிழ்நாடு
கொரோனா குறித்து அச்சம் வேண்டாம், தயார் நிலையில் தமிழகம் : அமைச்சர்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்த 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

உலகம்
சீனாவின் சுகாதார உள்கட்டமைப்பை அம்பலப்படுத்தும் கோவிட் நெருக்கடி
மக்களின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதா என சீனா கடும் நெருக்கடியில் உள்ளது

தூத்துக்குடி
அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை.. சுகாதாரத் துறை...
தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்...

கோவை மாநகர்
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 169 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்தியா
சீன கொரோனாவின் புதிய மாறுபாடு: இந்தியாவில் 4 பேருக்கு பாதிப்பு
சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட்டத்திற்குப் பிறகு, முகக்கவசம் மற்றும் கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது,

தேனி
புதிய கொரோனா பரவல்: சீனா சிக்கலில் மாட்ட காரணம் என்ன? இந்தியா...
சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.,7 என்ற ஒமிக்ரான் வகையினை சேர்ந்த கொரோனா இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டது

தேனி
கொரோனா தடுப்பூசி திறனில்லை என்பதுதான் சீன மக்கள் போராட்டத்துக்கு...
திறனற்ற தடுப்பூசியை மக்களுக்கு வழங்கியதுதான் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு சீன மக்கள் ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது
