விருதுநகர்
டாக்டர் சார்
வேகமாக பரவும் எச்3என்2: கொரோனா போல் மக்களை கடுமையாக தாக்குமா?
How H3N2 differs from COVID-19, H3N2 influenza vs Covid-19, வேகமாக பரவும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் கொரோனா போல் மக்களை கடுமையாக தாக்குமா? என்றால் இல்லை...

இராஜபாளையம்
ராசபாளையத்தில் பலத்த மழை: 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
ராசபாளையத்தில் பெய்த பலத்த மழையால் 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாயின.

டாக்டர் சார்
மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டு, சத்துக்களுக்கும் குறைவில்லை!
சமையலுக்கு மட்டுமின்றி உடல் நலத்துக்காகவும் தினமும் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகாசி
சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் அவற்றின் தற்போது நிலைமைகளை ஊராட்சித் தலைவர் களுடன் ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்

திருச்சுழி
சிவகாசியில் போலீஸாருக்கான இலவச கண் மருத்துவ முகாம்
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு
தமிழக பட்ஜெட் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்: ஏ.ஐ.டி.யு.சி. கருத்து
தமிழக பட்ஜெட் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பதவி ரத்து.. உயர் நீதிமன்றம் அதிரடி...
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜாவின் பதவியை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோயம்புத்தூர்
கோவையில் பெண் யானை உயிரிழப்பு.. வெடி விபத்து காரணம் என தகவல்...
கோவையில் காயமடைந்த பெண் யானையின் உயிரிழப்புக்கு வெடி விபத்து காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசியல்
தமிழக பட்ஜெட் கானல் நீர்- தாகம் தீர்க்காது: எடப்பாடி பழனிசாமி கருத்து
Tamil Nadu budget canal niir- will not quench thirst: Edappadi Palaniswami comments

தமிழ்நாடு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை
அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர்
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
