வானிலை
வானிலை
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்...
28ம் ந்தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வானிலை
அதிகரிக்கும் வெப்ப அலை! மக்களே உஷார்...!
தமிழ்நாட்டில் இப்போதே பல மாவட்டங்களில் வெப்பநிலை 103 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது.
வானிலை
கரூர் மாவட்டத்தில் புதிதாக 33 இடங்களில் மழை மானி நிலையங்கள் அமைப்பு
கரூர் மாவட்டத்தில் புதிதாக 33 இடங்களில் மழை மானி நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
வானிலை
தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வானிலை
காலநிலை மாற்றமும் பொது சுகாதாரமும்: அதிகரிக்கும் வெப்ப அலைகள், காற்று...
காலநிலை மாற்றமும் பொது சுகாதாரமும்: அதிகரிக்கும் வெப்ப அலைகள், காற்று மாசுபாடு மற்றும் நோய்கள்
வானிலை
தமிழகத்தில் ஜனவரி 30 வரை வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை
Tamil Nadu Weather-ஊட்டியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை..! கடும்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாண்டிநல்லா நீர்த்தேக்கப் பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஊட்டியில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி...
வானிலை
Latest Weather Update-வட இந்தியாவில் குளிர்; தென் இந்தியாவில் மழைக்கு...
ஜனவரி 11-15 வரை டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் குளிர் அலையுடன் அடர்த்தியான மூடுபனி காலை நேரங்களில் நிலவும் என இந்திய வானிலை மையம்...
வானிலை
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்பு
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வானிலை
நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு
நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.