பொன்னேரி

திருவள்ளூர்

வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி 10 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
திருவள்ளூர்

சமையல் கூடம் அருகே தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும்...

திருவள்ளூர் அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடம் அருகே தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

சமையல் கூடம் அருகே தேங்கி நிற்கும்  நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
திருத்தணி

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருவள்ளூர்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது

நடிகர்-நடிகை தேவை என்று பொய்யான தகவலை பரப்பி பண மோசடி செய்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது
திருவள்ளூர்

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம்...

தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி முதல் வார திருவிழா

திருவள்ளூர் அருகே நல்லூர் ஊராட்சியில் புரட்டாசி முதல் வார திருவிழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி முதல் வார திருவிழா
பொன்னேரி

ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த சிறுவர்கள் மருத்துவமனையில்...

ஆரணியில் ஜூஸில் ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த 13 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜூஸில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
பொன்னேரி

படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில் தவறி விழுந்து மரணம்

பழவேற்காட்டில் தடையை மீறி படகு சவாரி சென்ற இறால் பண்ணை உரிமையாளர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்

படகு சவாரி சென்ற தொழிலதிபர் ஏரியில்  தவறி விழுந்து மரணம்
பொன்னேரி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்