பொன்னேரி
கும்மிடிப்பூண்டி
ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மக்கள் கோரிக்கை.
இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது

திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா- தமிழகத்தை இணைக்குமிடத்தில் புதிய பாலம்...
69 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொன்னேரி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தாய் உயிரிழப்பு; மகன்...
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தாய் உயிரிழப்பு; மகன் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி
குடிப்பதை கண்டித்த மனனையிடம் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை.
மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத் தாக்கி நகை பணம் திருட்டு
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று 3 நபர்கள் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பொன்னேரி
மீஞ்சூர் அருகே நண்பர்களிடையே தகராறு: இளைஞருக்கு அரிவாள் வெட்டு
மீஞ்சூர் அருகே நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டதில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பொன்னேரி
பொன்னேரியில் 18 ஆம் ஆண்டு மகளிர் தின விழா
பொன்னேரியில் தொண்டு நிறுவனம் சார்பில் 18ஆம் ஆண்டு மகளிர் தினவிழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

பொன்னேரி
பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்த விளக்க
பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்கள்
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொன்னேரி
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொன்னேரி
அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை: அமைச்சர் பங்கேற்பு
56.லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்.
