காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்

காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம்

காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
காஞ்சிபுரம்

கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை என...

கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை
தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர்...

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காஞ்சிபுரம்

தொடங்கிய இரண்டே நாளில் முடங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

தொடங்கிய இரண்டே நாளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முடங்கி கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறினர்.

தொடங்கிய இரண்டே நாளில் முடங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கும் கிராமம்

காஞ்சிபுரம் அருகே வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கும் கிராமம் பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.

காஞ்சிபுரம் அருகே வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கும் கிராமம்
காஞ்சிபுரம்

கோயிலில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள்

கோயிலில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

கோயிலில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள்
வேலூர்

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர்...

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆலோசனை...
காஞ்சிபுரம்

தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் ஆட்சியர்,போலீஸ் எஸ்.பி. பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குமரக்கோட்டம் திருக்கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் ஆட்சியர்,போலீஸ் எஸ்.பி. பங்கேற்பு