Breaking News
ஈரோடு
ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
ஈரோடு
தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது.
ஈரோடு
ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு
ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூரில் அடர்ந்த வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு
ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி...
ஈரோடு
அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.13 லட்சம்...
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...
ஈரோடு ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது...
ஈரோடு
ஈரோட்டில் இன்று 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவு
ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) வெயில் உக்கர தாண்டவம் ஆடியது. 2வது முறையாக 109.4 டிகிரி பரான்ஹீட் வெயில் கொளுத்தியது.
ஈரோடு
ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து...
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், சாலையில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்
‘தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா’ பி....
தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி. மூர்த்தி ஆவேசமாக பேசினார்.
சூலூர்
கணேசமூர்த்தி எம் பி.ஆபத்தான நிலையில் உள்ளார் என துரை வைகோ தகவல்
கணேசமூர்த்தி எம் பி.ஆபத்தான நிலையில் உள்ளார் என துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.