திருமங்கலம்
வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

திருமங்கலம்
மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்
ஏப்ரல் 24ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பேரணி சென்னையில் நடைபெறவுள்ளது

திருப்பரங்குன்றம்
மதுரை பகுதியிலுள்ள கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா
மதுரை மேலமடை தாசில்தா நகர் அருள்மிகு யோக சனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த பெருமை வாய்ந்த தலம் ஆகும்

சோழவந்தான்
நிலக்கோட்டை, வாடிப்பட்டி பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடிய...
உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிடும் வகையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்: கொடியசைத்து துவக்கி வைத்த மேயர்
புதை சாக்கடை குழாய்களில் சேரும் மண் கழிவுகளை பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்காக 12 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

மதுரை மாநகர்
மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை விற்பனையா ? 3 பேர் மீது...
குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு சமூகநலத்துறையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை.. உடனே...
Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருமங்கலம்
அலங்காநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மதுரை அலங்காநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டாடினர்.

திருமங்கலம்
மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

மதுரை
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய மூன்று மாத கம்ப கொடியேற்றம்
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும்

சோழவந்தான்
குலசேகரன்கோட்டை மீனாட்சியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் குடமுழுக்கு
வாடிப்பட்டி அருகே மீனாட்சியம்மன்கோயில் ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
