திருப்பரங்குன்றம்
மேலூர்
மதுரை அருகே அணுகுசாலை அமைக்க அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம், மந்திகுளம் பகுதியில் அணுகு சாலை அமைப்பது தொடர்பாக பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம்
மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி
ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

திருப்பரங்குன்றம்
காவிரி பிரச்னையை தமிழக முதல்வர் பெரிதாக்க விரும்பவில்லை: வைகோ.
காவிரி பிரச்னையில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தை ஒழுங்காக சுப்ரீம் கோர்ட் கொடுக்கிறது.

உசிலம்பட்டி
தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

மதுரை மாநகர்
மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அமலாக்கத்துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டுமதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன் மகன்...

திருமங்கலம்
வாடிப்பட்டி அருகே சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி யில் மத்திய சிறை அமைக்க நிலத்தை மீட்க வந்த வருவாய் துறையைக் கண்டித்து போராட்ட நடத்தினர்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் பணம் செலுத்த கியூஆர் கோடு...
முருகனின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதலாவது படை வீடாகும்.

திருப்பரங்குன்றம்
வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
உணவு பொருள் தடுப்பு காவல்துறையினர் மதுரை மாவட்டம், சோழாங்குருணி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்

திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி தெருக்களில் குளம்போல தேங்கும் மழைநீர்..! நோய்பரவும்...
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், தாசில்தார் நகர் தெருக்களில் பள்ளங்கள் மூடப்படாததால் குளம்போல தேங்கும் மழைநீரால் நோய்பரவும் அபாயம்...

திருமங்கலம்
தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அம்மனுடன் ஊர்வலமாக வந்தனர்

சோழவந்தான்
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் சிவப்பிரதோஷ விழா
பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா விமரிசையாக நடந்தது.

சோழவந்தான்
வாடிப்பட்டி பகுதி பள்ளிகளில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
வாடிப்பட்டி அரசுபள்ளிகளைச்சார்ந்த மாணவ-மாணவிகள் 317 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
