திண்டுக்கல்
உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திண்டுக்கல் மாவட்ட செய்திகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

சோழவந்தான்
சோழவந்தானில் கவுன்சிலரை பாராட்டிய கிராம மக்கள்
சோழவந்தானில் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளை நிறை வேற்றித்தந்த கவுன்சிலரை பொதுமக்கள் விழா எடுத்து பாராட்டினர்.

மேலூர்
மதுரை அருகே அணுகுசாலை அமைக்க அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம், மந்திகுளம் பகுதியில் அணுகு சாலை அமைப்பது தொடர்பாக பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம்
மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி
ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரை, பாராட்டிய கிராம மக்கள்..!
சோழவந்தானில் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைத்த கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தனர்.

திருப்பரங்குன்றம்
காவிரி பிரச்னையை தமிழக முதல்வர் பெரிதாக்க விரும்பவில்லை: வைகோ.
காவிரி பிரச்னையில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தை ஒழுங்காக சுப்ரீம் கோர்ட் கொடுக்கிறது.

உசிலம்பட்டி
தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

மேலூர்
இதயநோய் அதிகரிக்க மன அழுத்தமே காரணம் : மருத்துவர்கள் தகவல்..!
தனிப்பட்ட உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வதும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ...

இராஜபாளையம்
காரியாபட்டி ஒன்றியத்தில் நிறைவடைந்த பணிகள்: நிதி அமைச்சர் திறப்பு
காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கலையரங்கம், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

மதுரை மாநகர்
கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
மதுரையில் கழிவு நீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகராட்சி உதவி பொறியாளரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்:

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர்...
சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகர்
மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அமலாக்கத்துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டுமதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன் மகன்...
