தமிழ்நாடு
இராமநாதபுரம்
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி நினைவு நாள்: பாஜகவினர் மலரஞ்சலி
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி சிக்கல் கணேசபாண்டியன் நினைவு நாளில் பாஜகவினர் மரியாதை செலுத்தினர்

ஈரோடு
பவானியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பவானி வர்ணபுரத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை போலீசார் கைது செய்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

ஈரோடு
கோபி அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அருகே தாழைக்கொம்புபுதூரில் குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஈரோடு
பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற அந்தியூரை சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் :அறத்துடன் விளையாடிய ஜமைக்கா வீரருக்கு விருது
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அறத்துடன் விளையாடிய வீரருக்கான விருது ஜமைக்கா வீரர் ஜேடன் ஷாவுக்கு வழங்கப்பட்டது

விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
பட்டாமாற்றம் செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருக்கோயிலூர்
விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்
அரகண்டநல்லூரில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் வெள்ளையனே வெளியேறு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்
தீயால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்
கோலியனூர் ஒன்றியம் இளங்காடு பகுதியில் தீயால் வீடிழந்த பழங்குடி இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் இன்று ஜாதி சான்றிதழ் வழங்கினார்.

தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை கோட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு
பட்டுக்கோட்டை கோட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருமங்கலம்
மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி...
மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானதால் போலிசார் அவரை தேடி வருகின்றனர்.
