விவசாயம்
புதுக்கோட்டை
சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்கு ரூ.400- மானியத்தில் வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை
டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த...
உரங்களை அதிக விலை விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஆலங்குடி
டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க
வேளாண் - உழவர் நலத்துறையின் மூலம் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

ஈரோடு மாநகரம்
வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 1,249 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலமாக...
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 5 ஆண்டுக்கு செயல்படுத்தப் படுகிறது

கோயம்புத்தூர்
கொப்பரை விற்பனையை ஒத்திவைக்க விவசாயிகள் கோரிக்கை
தேங்காய் விலை சரிந்துள்ள நிலையில் கொப்பரை விற்பனை செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தற்காலிகமாக ஒத்திவைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு
திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு...
திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

விவசாயம்
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோய்.. கட்டுப்படுத்தும்...
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை
நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை...
நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சலை விவசாயிகள் பெற்றிடலாம்

விவசாயம்
அதிக அளவு உரம் பயன்படுத்துவதால் பயிர் விளைச்சல் பாதிக்கும் அபாயம்
உர பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு மண்ணின் ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி, இறுதியில் பயிர் விளைச்சலை பாதிக்கலாம்

தமிழ்நாடு
கரும்புக்கு ரூ.2,950 விலை நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர் .ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கரூர்
பி.எம்.கிசான் உதவித்தொகை பெற ஆதார் எண் பதிவு கட்டாயம் : கரூர் வேளாண்...
விவசாயிகள் தவணைத்தொகையை பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாகும்
