விவசாயம்
தமிழ்நாடு
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்- சென்னை...
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேனி
முல்லை பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
முல்லைப்பெரியாறு அணையி்ல் பெய்து வரும் பலத்த மழையால் நீர் மட்டம் 130 அடியை கடந்தது.

கோயம்புத்தூர்
ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் தெளிப்புநீர் பாசனம் அமைக்க ...
பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது

பவானி
கீழ்பவானி பாசனத்திட்ட பிரச்சனை : விவசாயிகள் சங்கங்கள் வேண்டுகோள்
தமிழக அரசு, கீழ்பவானி பாசனத் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளை நன்கு புரிந்து கொண்டு நல்ல தீர்வுக்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

நாமக்கல்
அதிக விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம்: வேளாண்மைத்துறை
விவசாயிகள் பயிர்கள் அதிக விளைச்சல் பெற விதைப்பரிசோதனை அவசியம் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
கரையை கடந்த அசானி புயல்: 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்- சென்னை வானிலை...
கரையை கடந்த அசானி புயலால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம்
இஸ்ரேலில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டது இந்தியக் குழு
மத்திய வேளாண் அமைச்சர் தலைமையிலான இந்தியக் குழு இஸ்ரேலில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டது

செங்கம்
திருவண்ணாமலை: கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விவசாயம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 5,532 கன அடியில் இருந்து, 6,318 கன அடியாக அதிகரித்துள்ளது.

பிற பிரிவுகள்
தமிழகத்தில் உளுந்து சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு சிறப்பு...
தமிழகஅரசு உளுந்து சாகுபடியை அதிகரிக்க பல சலுகைகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சிறப்பு கவனம் பெறுகிறது

விவசாயம்
ஒற்றை நெல் நாற்று நடவு முறை: விவசாயிகளுக்கு செலவு குறைவு மகசூல்...
குறைந்த பொருள் செலவும் நீர்த்தேவையும் கொண்ட ஒற்றை நெல் நாற்று நடவு சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெறவேண்டும்
