உங்கள் நம்பகமான தளம்

உங்கள் உள்ளூர் செய்திகளை
உடனுக்குடன் அறிந்திட

தமிழ்நாடு

இந்தியா

ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...

இந்தியாவில் ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது சமூகத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குழு...

ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள் நீதிபதிகள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...

குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை பிடிக்க கோரிக்கை
தமிழ்நாடு

நெல் கழிவுகளிலிருந்து சிறப்பு மின்தேக்கிகள்: சென்னை ஐஐடி...

நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்க சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நெல் கழிவுகளிலிருந்து சிறப்பு மின்தேக்கிகள்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் திட்டம்
நாமக்கல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல்...

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கீடு...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு:  அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மையம்
இந்தியா

4 குட்டிகளை ஈன்ற நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை

நமீபியாவில் இருந்து 2022ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட மூன்று வயது பெண் சிறுத்தை 'சியாயா' நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது

4 குட்டிகளை ஈன்ற நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை
இந்தியா

அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் செபி கருத்து தெரிவிக்காது

அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினை நாட்டை உலுக்கிய பிறகு, இது குறித்து செபி கருத்து தெரிவிக்காது என அதன் தலைவர் மதாபி பூரி புச் கூறினார்.

அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் செபி கருத்து தெரிவிக்காது
சேலம்

சங்ககிரியில் இன்று 3ம் கட்ட "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி

Salem news today: சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சங்ககிரியில் இன்று நடைபெறவுள்ளது.

சங்ககிரியில் இன்று 3ம் கட்ட  மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

அரசியல்

இந்தியா

கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற ராகுல் காந்தி

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ராகுல்காந்தி சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

கார்த்தி  சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற ராகுல் காந்தி
வேலூர்

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர்...

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆலோசனை...
தமிழ்நாடு

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும்...

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை...

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை
தூத்துக்குடி

நல்ல திட்டங்களை தமிழகம் எதிர்க்கிறது.. தூத்துக்குடியில் ஆளுநர் தமிழிசை...

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட நல்லத் திட்டங்களை தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

நல்ல திட்டங்களை தமிழகம் எதிர்க்கிறது.. தூத்துக்குடியில் ஆளுநர் தமிழிசை பேட்டி...
இந்தியா

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி...

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்:  காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
தமிழ்நாடு

தடை கேட்கும் ஓபிஎஸ்.. என்னை கேட்காமல் தடை விதிக்க கூடாது என கூறும்...

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல்...

தடை கேட்கும் ஓபிஎஸ்.. என்னை கேட்காமல் தடை விதிக்க கூடாது என கூறும் இபிஎஸ்...
தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி...

அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு