சோழவந்தான்
திருமங்கலம்
பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் நேரில்...
பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கிட மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து...

திருப்பரங்குன்றம்
மதுரை அருகே திறந்த வெளி நெல் சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் ஆய்வு
Secretary to the Government of India- மதுரை அருகே திறந்தவெளி நெல் சேமிப்பு வளாகத்தில் அரசு செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்

உசிலம்பட்டி
மதுரை புறநகர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்திய மு.க. அழகிரி பிறந்த நாள்...
DMK Tamil Nadu - திமுக நிர்வாகிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு
கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்.. திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்
சேலம் அருகே கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான்
திருப்பரங்குன்றத்தில் தை வைரத்தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பரங்குன்றத்தில் தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.

திருமங்கலம்
மதுரை அருகே பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி
பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

மதுரை மாநகர்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப். 11 ல்...
தமிழகத்தில் 2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது

சோழவந்தான்
சோழவந்தான் அருகே ஆதி மாசாணியம்மன் கோயிலில் தைமாதத் திருவிழா
ஆதி மாசாணியம்மன் கோயிலி தை மாதம் திருவிழாவை முன்னிட்டு இன்று வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது

மேலூர்
பெண்கள் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை இன்னமும் பெறவில்லை: கனிமொழி...
இன்னும் மற்றவர்களை சார்ந்திருக்கும் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்ற வேண்டும்

சோழவந்தான்
சோழவந்தானில் தூய்மைப் பணி விழிப்புணர்வு முகாம்
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் நடத்தப்படுகிறது

வேலைவாய்ப்பு
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெடில் 2826 பணியிடங்கள்
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெடில் 2826 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மேலூர்
வாழ்க்கை பயணத்தில் நாம் யார் என்பதை அடையாளம் காண வேண்டும்:...
நம் அச்சத்தை போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே.இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வியே ஆகும்
