சோழவந்தான்

சோழவந்தான்

சோழவந்தானில் கவுன்சிலரை பாராட்டிய கிராம மக்கள்

சோழவந்தானில் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளை நிறை வேற்றித்தந்த கவுன்சிலரை பொதுமக்கள் விழா எடுத்து பாராட்டினர்.

சோழவந்தானில் கவுன்சிலரை பாராட்டிய கிராம மக்கள்
திருப்பரங்குன்றம்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி

ஆறு போல் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

மதுரை நகரில் சாலையில் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரால் மக்கள் அவதி
சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரை, பாராட்டிய கிராம மக்கள்..!

சோழவந்தானில் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைத்த கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தனர்.

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரை,  பாராட்டிய கிராம மக்கள்..!
உசிலம்பட்டி

தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தமிழக இந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
மதுரை மாநகர்

மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

மத்திய அமலாக்கத்துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டுமதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன் மகன்...

மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
திருமங்கலம்

வாடிப்பட்டி அருகே சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி யில் மத்திய சிறை அமைக்க நிலத்தை மீட்க வந்த வருவாய் துறையைக் கண்டித்து போராட்ட நடத்தினர்

வாடிப்பட்டி அருகே சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
திருப்பரங்குன்றம்

வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

உணவு பொருள் தடுப்பு காவல்துறையினர் மதுரை மாவட்டம், சோழாங்குருணி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்

வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
சோழவந்தான்

வாடிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூமி பூஜை : எம்.எல்.ஏ...

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

வாடிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூமி பூஜை : எம்.எல்.ஏ பங்கேற்பு
திருமங்கலம்

தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அம்மனுடன் ஊர்வலமாக வந்தனர்

தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா