தென்காசி
தமிழ்நாடு
மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ, மனதளவில் துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை...
தமிழ்நாடு
குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுஇருப்பதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா
வாட்ஸ் அப் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
வாட்ஸ் அப் நிறுவன வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டு உள்ளார்.
அரசியல்
400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகம்
ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் நூற்றுக்கணக்கில் ஒதுங்கி உள்ளன.
இந்தியா
ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.
தென்காசி
போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் இன்று போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தென்காசி
வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
கடுமையான வெயில் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழம் கிலோவிற்கு ரூபாய் 140 ஆக காணப்பட்டது.
வானிலை
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பதற்கு இதோ சில டிப்ஸ் தரப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அம்பாசமுத்திரம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.