ஈரோடு
சத்தி அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து - கார் மோதி விபத்து
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து - கார் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 46 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இன்று 46 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

ஈரோடு
ஈரோட்டில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அண்ணாமலை 5 நாட்கள் பாதயாத்திரை
Erode news- ஈரோடு மாவட்டத்தில், அண்ணாமலை 5 நாட்கள் பாதயாத்திரையை வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறார்.

ஈரோடு
ஈரோட்டில் 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்பு சாரா நலவாரிய அட்டை
ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு,...

ஈரோடு
ஈரோட்டில் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில...
வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.97 அடியாக சரிந்தது.

ஈரோடு
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் எம்பி மூலம் அரசிடம் வலியுறுத்த...
Erode news- பாண்டியாறு-மோயாறு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி செயல்படுத்த, ஈரோடு எம்பி கணேசமூர்த்தியிடம் பாண்டியாறு-மோயாறு இணைப்பு...

ஈரோடு
சத்தியமங்கலத்தில் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக பொதுச்செயலாளர்...
ஈரோடு மாவட்டத்தில் விலங்குகளால் பயிர் சேதப்படுத்தப் படுவதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து, வரும் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்...

ஈரோடு
கோபி அருகே தனியார் பேருந்து - ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 17 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே தனியார் பேருந்து ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு
மலைவாழ் மக்களுக்காக 10 கி.மீ., தூரம் டிராக்டரில் சென்ற அந்தியூர்...
கத்திரிமலை மலைவாழ் மக்களுக்கு வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துவக்கி வைக்க அந்தியூர் எம்எல்ஏ கரடுமுரடான மலைப்பாதையில் டிராக்டரில் சென்றார்

ஈரோடு
ஈரோட்டில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் 1,000 பேருக்கு சிகிச்சை
ஈரோடு திருநகர் காலனி நடுநிலைப் பள்ளியில் நடந்த வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
