ஈரோடு
கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பனிப்போர்
கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போர் தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஈரோடு
எம்பி தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், ஒரிச்சேரி ஊராட்சியில் சிறப்பு...
பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரிச்சேரி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் எம்பி சுப்பராயன் பங்கேற்றார்.

ஈரோடு
விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

ஈரோடு
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு; 46.2 மி.மீ மழை பெய்தது.

ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (18ம் தேதி) நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு விற்பனையானது.

ஈரோடு
சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபர் கைது
சித்தோடு அருகே சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு, நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஈரோடு
கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால்...
கோபிசெட்டிபாளையம் அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேர் ஆயுதங்களுடன்...
அந்தியூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
