தொண்டாமுத்தூர்
கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாநகர்
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.

கோவை மாநகர்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கைது
கோவயைில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாட்டியின் கழுத்தை அறுத்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர்
கொரோனா: நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சுகாதாரத்துறை...
கொரோனா விவகாரத்தில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்

மேட்டுப்பாளையம்
சிறுமுகை லிங்காபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள பாகுபலி யானை:...
பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த யானை இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை என கூறப்படுகிறது

கோவை மாநகர்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

சூலூர்
4 கோடி மதிப்பு மெத்தாபெதமின் போதை பொருள் கடத்தல்: வெளிநாட்டு பெண் கைது
திரைப்பட பாணியில் கடத்திய வெளிநாட்டுப் பெண் கைது கோவை விமான நிலையத்தில் செய்யப்பட்டார்

கோவை மாநகர்
கேரளாவில் தக்காளி காய்ச்சல் எதிரொலி: கோவையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை

கோவை மாநகர்
இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்தது: அண்ணாமலை
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை மாநகர்
குனியமுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் ...
முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கப்பட்ட நிலையில், சரியாக மூடப்படாத்தால் சாலைகளில் பள்ளம்.

கோவை மாநகர்
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, கோவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சூலூர்
கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோவை வெள்ளலூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
