கிணத்துக்கடவு
தொண்டாமுத்தூர்
நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.
கிணத்துக்கடவு
குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
கோவையில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி 4 இடங்களில் நடைபெற உள்ளது.
தொண்டாமுத்தூர்
கோவை அருகே தடுப்பணை நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
கோவை அருகே நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.
தொண்டாமுத்தூர்
வெள்ளியங்கிரி மலையில் ஏற முயன்ற பக்தர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர்
கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது
போலீஸ் எனக்கூறி பணம் கொடுத்தால் மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்
கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாநகர்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே வந்த தனியார் வாகனத்தால்
கோவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
சூலூர்
கோவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி என பாஜக புகார்
கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி இருந்ததாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
கிணத்துக்கடவு
கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
Coimbatore News- கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக, கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகர்
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர்...
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.