ஆவடி
திருவள்ளூர்
மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேர் மீட்பு
புழல் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேர் மீட்கப்பட்டார்.

திருவள்ளூர்
மின்சாரம் தாக்கி ஐந்தாம் வகுப்பு மாணவன் பலி.
பெரியபாளையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்

திருவள்ளூர்
மருத்துவமனையில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை தமிழ்நாடு அனைத்து பெண் சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரி
நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

திருவள்ளூர்
பாம்பு கடித்து வட மாநில தொழிலாளி பெண் மரணம்
தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளியை பாம்பு கடித்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்

பொன்னேரி
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.48
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்
புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு
எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டது

திருவள்ளூர்
வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி 10 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர்
சமையல் கூடம் அருகே தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும்...
திருவள்ளூர் அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடம் அருகே தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர்
துரித காசநோய் கண்டறிதல் முகாம்
சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சியில் துரித காசநோய் கண்டறிதல் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

திருத்தணி
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
