/* */
திருவள்ளூர்

அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...

அத்தங்கிகாவனூர் ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பதாக கிராம மக்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து  கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர்

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.11லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
மாதவரம்

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

புழலில் தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர்

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்

பூண்டி ஏரியில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக 35 அடியில் இருந்து 25 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது.

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
திருவள்ளூர்

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

திருவள்ளூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
க்ரைம்

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை  உடைத்து  பணம்,செல்போன்கள் திருட்டு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர்

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க புறவழிச் சாலையை அமைக்க வேண்டும் என பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை