கும்மிடிப்பூண்டி
ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மக்கள் கோரிக்கை.
இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது

பூந்தமல்லி
கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பினரின் சர்வதேச மகளிர் தின விழா
கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பினரின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா- தமிழகத்தை இணைக்குமிடத்தில் புதிய பாலம்...
69 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மாதவரம்
செங்குன்றத்தில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்
செங்குன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொன்னேரி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தாய் உயிரிழப்பு; மகன்...
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தாய் உயிரிழப்பு; மகன் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி
குடிப்பதை கண்டித்த மனனையிடம் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை.
மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத் தாக்கி நகை பணம் திருட்டு
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று 3 நபர்கள் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

ஆவடி
திருவேற்காட்டில் பயணிகள் நிழற்குடை: அமைச்சர் ஆவடி பங்கேற்று திறப்பு
திருவேற்காட்டில் பயணிகள் நிழற்குடையை அமைச்சர் ஆவடி நாசர் திறந்தார்.

பொன்னேரி
மீஞ்சூர் அருகே நண்பர்களிடையே தகராறு: இளைஞருக்கு அரிவாள் வெட்டு
மீஞ்சூர் அருகே நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டதில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவள்ளூர்
உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள்
பெரியபாளையத்தில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திருவள்ளூர்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட...
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
