திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874 ஹெக்டேர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874.25.70 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
உயர்கல்வியில் சேரும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட...
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும்: மாவட்ட...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை
ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்.

செங்கம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 9 லட்சம் கையாடல் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சஙக்த்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போளூர்
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூடி கிடக்கும் வணிக வளாகம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூடி கிடக்கும் வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுசிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை
7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது
7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை
தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்...
தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்...
