வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய வயல் விழா உள்ளிட்ட முக்கிய
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் விவசாய வயல் விழா உள்பட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை
பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம்...
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

கீழ்பெண்ணாத்தூர்
கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கரிக்கலாம்பாடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்

கலசப்பாக்கம்
ஏரி புனரமைக்கும் பணி கூடுதல் ஆட்சியர் ஆய்வு
தேவனந்தல் ஏரி ரூபாய் 2.50 கோடியில் புனரமைக்கும் பணி கூடுதல் ஆட்சியர் ஆய்வு

செங்கம்
மீன்பிடிப்பதில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்!
குப்பநத்தம் அணையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை
அம்மணி அம்மன் மடத்தை மீட்ட அரசுக்கு நகர நல அமைப்புகள் நன்றி
ஆக்கிரமிப்புகளை அகற்றி அம்மணிஅம்மன் மடத்தை மீட்ட அரசுக்கு திருவண்ணாமலை நகர நல அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்

திருவண்ணாமலை
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் போராட்டம்
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பை கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர்
மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆரணி
‘பிளாஸ்டிக் பை வேண்டாம் - மஞ்சள் பை போதும்’ ஆரணியில் விழிப்புணர்வு...
ஆரணி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
