ஆரணி
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பௌர்ணமி தினத்திற்குள் சரி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

க்ரைம்
வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காதலன் கைது
வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை
விளம்பர பலகை விழுந்து இறந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம்...
திருவண்ணாமலையில் விளம்பர பலகை விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆரணி
ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம், சிறப்பாக நடைபெற்றது.

ஆரணி
அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், த.மா.க தலைவர் வாசன் உறுதி
அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், என்று த.மா.க தலைவர் ஜிகே வாசன் கூறினார்.

செய்யாறு
செய்யாறு அருகே பாண்டியர் கால ஆநிரை காத்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு
செய்யாறு அருகே அனக்காவூா் கிராமத்தில் கி.பி.12 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால ஆநிரை காத்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

கலசப்பாக்கம்
திருவண்ணாமலை பகுதியில் காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்
திருவண்ணாமலை அருகே காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி
ஆரணியில் பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் பலத்த காவல்துறைபாதுகாப்புடன் நடைபெற்றது

திருவண்ணாமலை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செய்யாறு
செய்யாறு உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
செய்யாற்றில் உள்ள உணவகங்களில் திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலச்சேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

ஆரணி
ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்; கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
