ஆரணி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்டன.

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஆரணி
‘பிளாஸ்டிக் பை வேண்டாம் - மஞ்சள் பை போதும்’ ஆரணியில் விழிப்புணர்வு...
ஆரணி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்கள்
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆரணி
மாந்திரீகம் செய்வதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் பணம், நகை கொள்ளை
ஆரணி அருகே, கணவரின் நோயை மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக பெண்ணிடம் பணம், நகை குடுகுடுப்பைக்காரர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், பரபரப்பை...

வேலைவாய்ப்பு
சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

ஆரணி
ஆரணியில் விவசாய சங்கத்தினர் முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் மக்கள் வழிகாட்டி இயக்கம் மற்றும் விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலிப்பணியிடங்கள்
CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) கான்ஸ்டபிள் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு
ICMR Recruitment: சென்னை ஐசிஎம்ஆர்-ல் பல்வேறு பணியிடங்கள்
ICMR Recruitment: சென்னை ஐசிஎம்ஆர்-ல் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: லாரி பறிமுதல், ஒருவர்...
சேத்துப்பட்டு அருகே மணல் கொள்ளையர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் ஆற்று மணலை கண்டுபிடித்த வட்டாட்சியர்

ஆரணி
பள்ளி அருகில் உள்ள மதுபான கடையை முழுமையாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கலெக்டரை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

செய்யாறு
செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டங்களை வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தினர்.
