கீழ்பெண்ணாத்தூர்
ஆரணி
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என பாமக வேட்பாளர் உறுதியளித்தார்
கீழ்பெண்ணாத்தூர்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
கீழ்பெண்ணாத்தூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வேலு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
கீழ்பெண்ணாத்தூர்
சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை
திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 காவலரின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் நகை கொள்ளை
தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கீழ்பெண்ணாத்தூர்
போலீஸ் ஜீப் மீது அரசு பேருந்து மோதல்: காவல் அதிகாரி உயிரிழப்பு
கீழ்பெண்ணாத்தூர் அருகே போலீஸ் ஜீப் மீது அரசு பேருந்து மோதியதில் காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்.
செங்கம்
செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்
செங்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பிரச்சாரம் செய்தார்.
செய்யாறு
பறக்கும் படை வாகன சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்
செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
முதன் முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு
முதன்முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்களிக்க சிறப்பு அழைப்பு மையத்தை திருவண்ணாமலை கலெக்டர் தொடங்கி வைத்தார்.