செங்கம்
ஆரணி
ஆரணி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடைபெற்ற ரத்த தான முகாம்
ஆரணி சிஎஸ்ஐ தேவாலயத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
வந்தவாசி
அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள்...
அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக வந்தவாசி அருகே உள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கம்
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
திருவண்ணாமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
போளூர்
ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற கணவன், மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆரணி
ஆரணி, செய்யாற்றில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆரணி மற்றும் செய்யாற்றில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செய்யாறு
செய்யாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட பணிகள் தொடக்கம்
செய்யாற்றில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
செங்கம்
செங்கம் அருகே ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் திறப்பு
செங்கம் அருகே ரேஷன் கடைகள் அங்கன்வாடி மையங்களை எம்பி., எம்எல்ஏ திறந்து வைத்தனர்.
வந்தவாசி
வந்தவாசி நகர் மன்ற கூட்டத்தில் உறுப்பினா் நடத்திய தர்ணா போராட்டம்
வந்தவாசி நகா்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த உறுப்பினா் வாயில் முன் படுத்து தா்ணா போராட்டம் நடத்தினாா்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் அருகே மீண்டும் அக்னி குண்டத்தை வைத்த வன்னியர்
கலசப்பாக்கம் அருகே மீண்டும் அக்னி குண்டம் அமைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம்
கரும்புத் தோட்டத்தில் பெண் சடலம்: யார் அவர்? போலீசார் விசாரணை
தண்டராம்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கம்
வேட்டைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு
ஜவ்வாது மலை அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற பாஜ நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டார்