செய்யாறு
வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

செய்யாறு
அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்; வெறிச்சோடிய அரசு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு சமூகநலத்துறையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை.. உடனே...
Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்யாறு
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன் தம்பி கைது
கீழ்பென்னாத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு
காசநோய் இல்லா திருவண்ணாமலை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
காசநோய் இல்லா திருவண்ணாமலை விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகர் மன்ற கூட்டம்: அதிமுக திமுக உறுப்பினர்கள் காரசார...
நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என குற்றம்சாட்டினர்

திருவண்ணாமலை
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் மோசடி
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்செய்தனர்.

வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு
IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில்...
IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு
மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்கள்
Nursing Officer Vacancy: மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்யாறு
செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட...
செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய மனித சங்கிலி போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது
