இராஜபாளையம்
இராஜபாளையம்
காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
காரியாபட்டி எஸ். கடம்பன்குளம் கிராம அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகாவிற்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இராஜபாளையம்
காயமடைந்த அதிமுக தொண்டருக்கு, ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்..!
அதிமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார்.
இராஜபாளையம்
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
தென்காசி நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பிரசாரம்
சாத்தூர்
ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
விருது நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ விடம் வாழ்த்து பெற்றார்.
இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும் படை தீவிரம்! பணம் பறிமுதல்!
விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும் படை தீவிரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராஜபாளையம்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பாஜகவின் தேர்தல் நாடகம் :முத்தரசன்...
Com .State Secretary Interview நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பாஜகவின் தேர்தல் நாடகம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...
இராஜபாளையம்
நரிக்குறவர் குடியிருப்பு திறப்பு விழா: அமைச்சர் தங்கம் தென்னரசு...
நரிக்குறவர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருங்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
சாத்தூர்
‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு
தினம் ரூ.100 கொள்ளை நடக்கிறது என மோடி அரசு மீது தி/மு/க/ எம்.பி. தனுஷ் எம் குமார் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம்
இராஜபாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இராஜபாளையம்
அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள்
ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்
இராஜபாளையம்
இடை நின்ற 2 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட...
இடை நின்ற 2 மாணவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.