அருப்புக்கோட்டை
சிவகாசி
காரியாபட்டியில் ரத்ததான முகாம்
காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டது

இராஜபாளையம்
அருப்புக்கோட்டை அருகே வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், சிறப்பு அலுவலர்...
கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
பள்ளி மேலாண்மை குழுவின் நடப் பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சியில், மகளிர் உரிமை திட்ட துவக்கவிழா நடைபெற்றது

அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை
காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர்களை எப்படி மீட்பது பற்றிய செயல் விளக்கமளித்தனர்

அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
காரியாபட்டி பேரூராட்சியில், 4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் பணி ஒதுக்கீடு: ஆட்சியர் ...
விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே அற்புத ஏ.ஜி. சபை சார்பில் முப்பெரும் விழா
காரியாபட்டி அருகே அற்புத ஏ.ஜி. சபை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

சாத்தூர்
சாத்தூர் அகழாய்வில் சங்கு வளையல் கண்டுபிடிப்பு
இங்கு வாழ்ந்த மனிதர்கள் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் அமைத்திருப்பதற்கான சான்றுகளாக இவை கிடைத்துள்ளது
