விருதுநகர்

இராஜபாளையம்

காரியாபட்டி ஒன்றியத்தில் நிறைவடைந்த பணிகள்: நிதி அமைச்சர் திறப்பு

காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கலையரங்கம், நியாயவிலைக் கடை கட்டிடங்கள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

காரியாபட்டி ஒன்றியத்தில் நிறைவடைந்த பணிகள்: நிதி அமைச்சர் திறப்பு
இராஜபாளையம்

இராஜபாளையத்தில் கர்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைக்காப்பு

இராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 பேர் இருக்கக்கூடிய இடத்தில் 500 பேரை அமர வைத்ததால் சிரமம் ஏற்பட்டது

இராஜபாளையத்தில்  கர்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைக்காப்பு
இராஜபாளையம்

அருப்புக்கோட்டை அருகே வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், சிறப்பு அலுவலர்...

கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர், சிறப்பு அலுவலர் ஆய்வு
அருப்புக்கோட்டை

காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

பள்ளி மேலாண்மை குழுவின் நடப் பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
அருப்புக்கோட்டை

காரியாபட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர்களை எப்படி மீட்பது பற்றிய செயல் விளக்கமளித்தனர்

காரியாபட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை
அருப்புக்கோட்டை

காரியாபட்டியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்

காரியாபட்டி பேரூராட்சியில், 4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

காரியாபட்டியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் பணி ஒதுக்கீடு: ஆட்சியர் ...

விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் பணி ஒதுக்கீடு: ஆட்சியர்  உத்தரவு
சிவகாசி

விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை

ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

திருவில்லிபுத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை