/* */

காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

காரியாபட்டி எஸ். கடம்பன்குளம் கிராம அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

காரியாபட்டி அருகே, அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, எஸ் கடம்பன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூரண புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்பர் சேமங் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்து முடிக்கப் பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் நாள் விக்னேஸ்வர பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கப் பட்டது. வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் துவார பூஜை, நடந்தது.

இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், மஹா பூர்ணா ஹீதி முடிந்த வுடன் புனித நீர் கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அய்யனார் மற்றும் இதர தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. விழாவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கடமங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 23 April 2024 9:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!