/* */

பரமத்தி-வேலூர்

குமாரபாளையம்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில்

குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக அ.தி.மு.க. சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில் புகார்
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும்...

குமாரபாளையம் பஸ் நிலைய வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி
குமாரபாளையம்

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம்   தெரியாத ஆண் பிரேதம்
குமாரபாளையம்

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு

மைக்ரோ நிதி நிறுவனம் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், நிவாரணம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு
குமாரபாளையம்

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்த

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
குமாரபாளையம்

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன்...

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில்   போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு
குமாரபாளையம்

வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. ஆலோசனை

குமாரபாளையத்தில் வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன் டி.எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.

வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன்  போலீஸ் டி.எஸ்.பி. ஆலோசனை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு   வீரர்களுக்கு அஞ்சலி
குமாரபாளையம்

குமாரபாளையம் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

குமாரபாளையத்தில் நடந்த சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.

குமாரபாளையம் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள்   தேர்தலை புறக்கணிக்க முடிவு