/* */
குமாரபாளையம்

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !

குமாரபாளையம் காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில்

குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக அ.தி.மு.க. சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில் புகார்
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும்...

குமாரபாளையம் பஸ் நிலைய வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி
குமாரபாளையம்

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம்   தெரியாத ஆண் பிரேதம்
குமாரபாளையம்

மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்

குமாரபாளையம் அருகே மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி பொதுமக்கள் அரிசி தானம் பெற்றனர்.

மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
குமாரபாளையம்

மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு

மைக்ரோ நிதி நிறுவனம் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், நிவாரணம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு பள்ளி என்.சி.சி அலுவலருக்கு சிறந்த அலுவலர்...

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலருக்கு சிறந்த அலுவலர் விருது வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளி என்.சி.சி  அலுவலருக்கு   சிறந்த அலுவலர் விருது..!