பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை
குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிந்து அதன் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறமுடியும்.
பட்டுக்கோட்டை
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
மதுக்கூரில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட செயல் விளக்கத் தளைகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை
அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி..!
மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை
வறட்சியை தாங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பிபிஎப்எம் கரைசல்..! அவசியம்...
பிங்க் நிறமி ஃபேகல்டேட்டிவ் மெத்திலோட்ரோப் (PPFM) நுண்ணுயிர் வறட்சியைத் தாங்கி வளர உதவுகிறது. இது சுருக்கமாக பிபிஎப்எம் கரைசல் என்று...
பட்டுக்கோட்டை
அது என்னங்க, பயறு ஒண்டர்..? உளுந்து விவசாயிகளே..! கவனிங்க..!
அட்மா திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார உளுந்து விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி விநியோகம் செய்யப்பட்டுளளது.
பட்டுக்கோட்டை
விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!
மதுக்கூர், ஆவிக்கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள,நிலவள திட்டத்தில் விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை
நெல்லுக்கு எது சிறந்த நுண்ணூட்ட சத்து தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
மதுக்கூர் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நன்மை தரும்விதமாக வேளாண்மை உதவி இயக்குனர் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பட்டுக்கோட்டை
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!
தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தார்.
பட்டுக்கோட்டை
காண்டாமிருக வண்டு,கரையானை எப்படி ஒழிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
காண்டாமிருக வண்டு,கரையானை கூண்டோடு அழிக்க மெட்டாரைசியம் பச்சை பூஞ்சாளம் பயன்படுத்தவேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்...
பட்டுக்கோட்டை
நோய் வருமுன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி : மதுக்கூர் வேளாண் உதவி...
மதுக்கூர் வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட கீழக்குறிச்சி மற்றும் உலயகுன்னம் சேர்ந்த...
பட்டுக்கோட்டை
ட்ரோன் மூலம் உளுந்து பயிருக்கு டீஏபி கரைசல் தெளிப்பு..!
மதுக்கூர் வட்டாரம் ராமாம்பாள் புரம் கிராம பகுதியில் உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் டிஏபி கரைசல் தெளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை
50 சத மானியவிலையில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்..!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...