மொடக்குறிச்சி

வேலைவாய்ப்பு

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
ஈரோடு

அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று (திங்கட்கிழமை) காலையில் தெரியவந்தது.

அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு
ஈரோடு

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்: தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்...

செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ்...

குடும்ப தலைவிகளுக்கு மாதம்  ஆயிரம்: தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் பிரிவு நன்றி
ஈரோடு

ஈரோடு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு

ஈரோட்டில் மினி டைடல் பார்க்: சட்டசபையில் நிதியமைச்சர் அறிவிப்பு

ஈரோட்டில் மினி டைடல் பார்க் உருவாக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மினி டைடல் பார்க்: சட்டசபையில் நிதியமைச்சர் அறிவிப்பு
ஈரோடு

அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு...

ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
ஈரோடு

பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக...

பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே 47 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் 47 கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே 47 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு

ஈரோட்டில், மகளிர் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

Erode news, Erode news today- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், மகளிர் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா, ஈரோட்டில் உள்ள...

ஈரோட்டில், மகளிர் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
ஈரோடு

ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேடு வெளியீடு

ஈரோட்டில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேட்டினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

ஈரோடு வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட சிறப்பு திறன் கையேடு வெளியீடு