/* */

ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
X

திண்டல் மலை கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைய துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் புனரமைப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு, திண்டல் மலை வேலாயுதசுவாமி கோவிலில் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பில் ராஜ கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிலையில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறியதாவது, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் வளாகத்தில் சிவன் கோவில் அமைப்பதற்கான கட்டுமான பணியும் விரைவில் தொடங்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

Updated On: 26 April 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...