பழநி
பழநி
பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானைக்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்
‘விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு’- அமைச்சர் சக்கரபாணி தகவல்
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
க்ரைம்
மாணவியை மானபங்கப்படுத்திய திண்டுக்கல் தி.மு.க. பிரமுகர் போக்சோவில்...
மாணவியை மானபங்கப்படுத்திய திண்டுக்கல் தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பழநி
பழனியில் பலத்த காற்று:ரோப் கார் சேவை நிறுத்தம்
Palani Rope Car Service Stopped மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் பழனிமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் ரோப்கார் சேவை...
திண்டுக்கல்
திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி...
திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
பழநி
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் வருவதால் ...
Kodaikanal Route Traffic Jam புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணிப்பதால் இப்போதிருந்தே வாகன நெரிசல்...
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு...
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
க்ரைம்
நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவி கைது
நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பழநி
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பனிப்பொழிவு : மக்கள் அவதி..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகலில் சாரல் மழை பெய்கிறது. இரவில் பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடரமுடியாமல்...
நத்தம்
நத்தத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி...
நத்தத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நத்தம்
நத்தம் பகுதி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் சனி என்றும் அழைக்கப்படும் சனி கிரகம் ஒருவரின் வாழ்வில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது
க்ரைம்
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் கிடைக்குமா?
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரியும்.