மேட்டூர்
சேலம்
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) 4வது நாளாக வினாடிக்கு 57 கன அடியாக நீடித்து வருகிறது.
சேலம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிவு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஏப்.,4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.98 அடியாக சரிந்தது.
மேட்டூர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிவு..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.1) இன்று காலை 8 மணி நிலவரப்படி 59.82 அடியாக சரிந்தது.
க்ரைம்
சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக புகார்
சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.
மேட்டூர்
மேச்சேரி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி புதன்கிழமைசந்தையில் ஆடுகள் ரூ.3 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" முகாம்கள்
சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நாளை 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
க்ரைம்
முறைகேடு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்
முறைகேடு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 26ம் தேதி "மக்களுடன் முதல்வர்" முகாம் நடைபெறும்...
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 7வது நாளான 267.12.2023 அன்று 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேட்டூர்
Mettur Dam Level Today மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று டிசம்பர் 14 காலை 69.43 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்
மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை...
மேட்டூர்
மேட்டூரில் ஒரு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் பணி...
மேட்டூரில் ஒரு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
சேலம்
திறந்தவெளி இறைச்சிக் கடைகளுக்கு தடை: சேலம் ஆட்சியர் உத்தரவு
பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, திறந்தவெளியில் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகள் இயங்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.