கோவில்பட்டி
கோவில்பட்டி
ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளிக்காத சார்பதிவாளருக்கு அபராதம்!
ஓய்வு பெற்ற சர்வேயருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுத்த அப்போதைய சார்பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
திருச்செந்தூர்
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில்
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்செந்தூர்
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார்.
ஆன்மீகம்
தைப்பூச விழா: திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய
தைப்பூச விழாவிற்காக திருச்செந்தூருக்கு பாதசாரியாக வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? சூட்சுமமாக பதிலளித்த கனிமொழி
திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பொங்கல் கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
பொங்கல் கொண்டாட்டம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற வாலிபர்
ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்
ஸ்ரீவைகுண்டம்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு கனிமொழி எம்.பி. இசைக்கருவிகள் வாங்கி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண...
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற விதவைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
க்ரைம்
முந்திரி பருப்பு அனுப்புவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது
முந்திரி பருப்பு அனுப்புவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முக்கிய...
பசுபதி பாண்டியன் நினைவு நாள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.