காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
பரந்தூர் போராட்டம்: பாதுகாப்பு பணிக்கு தயாராகும் காவல்துறை
இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்த்து அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்

காஞ்சிபுரம்
பிரசவித்த பெண்ணை செவிலியர் அடித்ததாக குற்றச்சாட்டு..!
மாகரல் பகுதியை சேர்ந்த தனசேகர் மனைவி வினிதா நேற்று பிரசவத்திற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில், கர்நாடகா அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன...
நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

காஞ்சிபுரம்
அலட்சியமாக செயல்பட்ட வங்கி ஊழியர் : குழம்பிய மூதாட்டி.!
ஓருவர் வங்கி கணக்கு விவரங்களை , வேறு நபருக்கு பாஸ்புக்கில் பதிவிட்டு கொடுத்ததால் கணக்கில் 19 லட்சம் காண்பித்தது.

காஞ்சிபுரம்
அடிப்படை வசதிகள் இல்லை : டேக்வுண்டோ வீரர்கள் குற்றச்சாட்டு..!
மாநிலளவில் டேக்வுண்டோ விளையாட்டு வீரர்கள் தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம்
போலீஸ்காரர் மனைவி தற்கொலையில் திடீர் திருப்பம்: வரதட்சணை கொடுமை
காஞ்சிபுரம் போலீஸ்காரர் மனைவி தற்கொலை வழக்கில் அவரது தாயார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஐந்து பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்
கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு...
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் தகுதி காண் பருவம் விளம்பு நிலை ஆணை வழங்க மறுப்பதாக புகார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்
கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து விவசாயத்தை அழிப்பதா? விவசாயிகள்
கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து விவசாயத்தை அழிப்பதா? என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

காஞ்சிபுரம்
சாலையோர வியாபாரிகள் குடும்ப மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..!
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள், காஞ்சிபுரம் நல சங்கம் சார்பில் 10 ,11,12 வகுப்புகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை...

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சியில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த மழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாற்றில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்
பரந்தூர் பகுதி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு
பசுமை விமான நிலையத்தை எதிர்க்கும் பரந்தூர் பகுதி மக்கள் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
