/* */

மதுரை : வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் கைது

மதுரை : வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் கைது
X

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 59வது வார்டுக்குட்பட்ட எம்ஜிஆர் தெருவில் உள்ள கோழிப்பண்ணை சந்திப்பில் நேற்று மாலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து அந்த பெண்ணிடமிருந்த பர்ஸ், ரூ. 2500 பணம், சுமார் 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அவனியாபுரம் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து இதில் தொடர்புடைய கீரைத்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 17 வயது மதிக்கதக்க சிறுவன் என 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் இரண்டரை பவுன் தங்கம், 2500 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 31 Dec 2020 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!