Begin typing your search above and press return to search.
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.