/* */

நெட்டிசன்களின் கலாய்ப்பினால் அதிரடி முடிவு எடுத்த சின்னத்திரை நடிகை

vj mahalakshmi latest updates, vj mahalakshmi bold decision நெட்டிசன்களின் கலாய்ப்பினால் அதிரடி சின்னத்திரை நடிகை மகாலட்சுமி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நெட்டிசன்களின் கலாய்ப்பினால் அதிரடி முடிவு எடுத்த சின்னத்திரை நடிகை
X
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி.

நெட்டிசன்களினால் கலாய்ப்பினால் சீரியல் நடிகை மகாலட்சுமி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

vj mahalakshmi latest updates, vj mahalakshmi bold decisionசின்னத்திரையில் பல நெடுந்தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமி பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவரை மகாலட்சுமி காதலிப்பதாக தகவல்கள் பரவியது .ஆனால் ஈஸ்வரும் தானும் நண்பர்கள் தான் என்று கூறிய மகாலட்சுமி அதன் பிறகு எந்த ஒரு கிசு கிசு செய்திகளிலும் சிக்காமல் இருந்து வந்தார்.

vj mahalakshmi latest updates, vj mahalakshmi bold decisionஇந்த நிலையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திடீர் என படத்தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. சின்னத்திரை படங்களின் தயாரிப்பாளர் ரவீந்திரின் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்றபடத்தில் நடித்த போது அவருடன் மகாலட்சுமிக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.


vj mahalakshmi latest updates, vj mahalakshmi bold decisionமகாலட்சுமி ரவீந்தர் திருமணம் தொடர்பான போட்டோ ஷூட்கள் இணையங்களில் வைரலாக பரவியது. ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான் என்றாலும் அவர்களது திருமண போட்டோ சூட்களை பார்த்த நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தனர். மகாலட்சுமி பணத்திற்காக தான் சின்னத்திரை பட தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. அவற்றிற்கு மகாலட்சுமி என்னதான் ஷேர் செய்தாலும் அதனையும் விமர்சிக்க காத்திருந்தனர்.

vj mahalakshmi latest updates, vj mahalakshmi bold decisionஇந்த நிலையில் தற்போது மகாலட்சுமி தனது போட்டோக்கள் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ஊதா நிறத்தில் கலக்கல் ஆக சேலை அணிந்தபடி ஒத்தையடி பாதை போன்ற ஒரு சாலையில் காரின் முன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை லைக் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் மகாலட்சுமி கமெண்ட் ஆப்சன் டிசப்பில் செய்திருப்பதால் நெட்டிசன்களால் அந்த போட்டோக்களுக்கு உடனடியாக கமெண்ட்ஸ் போட முடியவில்லை. நெட்டிசன்களில் கலாய்ப்பிற்கு பயந்து தான் மகாலட்சுமி இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 18 Oct 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!