/* */

ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை ரத்து: பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை ரத்து: பள்ளிக்கல்வித்துறை
X

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த விடுப்பை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு வந்த ஊழியர்கள், அதற்கான ஊதியத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர்கள், ஆசிரியரில்லா பள்ளி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது எனக் தெரிவித்துள்ளது

Updated On: 11 May 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை