/* */

சீர்காழியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

சீர்காழி நகராட்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது.

HIGHLIGHTS

சீர்காழியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை தூய்மைப் பணியாளர்களுக்கு  நிவாரணம் வழங்கல்
X

சீர்காழி நகராட்சியில் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உலர் உணவுப்பொருட்களையும் மளிகை பொருட்களையும் வழங்கினர்.

நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1லட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான உலர் உணவு பொருட்களை தூய்மை பணியாளர்கள் 135 நபர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முன்களபணியாளர்களுக்கு தேவையான கிருமிநாசினிகளும் மொத்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

Updated On: 10 Jun 2021 5:38 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!