டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு:18.36 லட்சம் பேர் எழுதியது

18.36 லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு:18.36 லட்சம் பேர் எழுதியது
X

18. 36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பணிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குரூப் 4 எனப்படும் அரசு இளநிலை உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பல்வேறு பணிகள். வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் அமைந்துள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தி வருகிறது.

அவ்வப்போது ஏற்படும் பணி காலியிடங்களை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது இந்த தேர்வினை 18 .36 லட்சம் பேர் எழுதினார்கள். 10, 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு தேர்வினை எழுதியவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்து இருக்கும் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு முடிவு மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. ஒரு முறை அறிவித்து இருந்தது.

அந்த அறிவிப்பின்படி இன்று திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு முடிவினை அறிவதற்காக இணையத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

Updated On: 25 March 2023 5:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தல்
  2. தமிழ்நாடு
    புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
  3. அவினாசி
    அவிநாசியில் வரும் 3ம் தேதி மின்தடை
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உங்களுக்கு காவல் துறை வாகனங்கள் வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி பொது ஏலம்
  5. தஞ்சாவூர்
    கொரோனா தொற்றின்போது வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்களுக்கு...
  6. சினிமா
    இசையின் ராஜா, இசைஞானி இளையராஜாவிற்கு நாளை 81-வது பிறந்த நாள் விழா
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகளை எஸ்.பி. சுதாகர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    eclampsia meaning in tamil-எக்லாம்ப்சியா என்பது என்ன..? யாருக்கு இது...
  9. சினிமா
    வீரன் படம் எப்படி இருக்கு?
  10. டாக்டர் சார்
    exercise in tamil ஆரோக்யமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் :நீங்க...