/* */

பாக் ஜலசந்தியில் 60 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன்

பாக் ஜலசந்தியில் 60 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன்
X

இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ. தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் நீந்தி கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார், 8-ஆம் வகுப்பு மாணவன் செல்வன் நீ. சினேகன். நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் எம். விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 26 April 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!