/* */

கேள்வி ஒருமுறை, பதிலோ மூன்று முறை: எஸ்கேப் ஆன உதயகுமார்

சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி வணக்கம்! என்று மூன்று முறை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன உதயகுமார்

HIGHLIGHTS

கேள்வி ஒருமுறை, பதிலோ மூன்று முறை: எஸ்கேப் ஆன உதயகுமார்
X

மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தெளிவான தீர்வை வழங்கியிருக்கிறது அதிமுகவினர் அனைவரும் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு மனதாக அதிமுக வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளனர். அதிமுக ஒற்றுமையாக தான் இருக்கிறது என்று நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்

அப்போது, விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து செய்தியில், சகோதரத்துவம் மனித நேயம் தலைக்கட்டும். வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும். துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என்று சசிகலாசொன்னதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உதயகுமார், நன்றி வணக்கம்! நன்றி வணக்க! நன்றி வணக்கம்! என்று மூன்று முறை சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்

Updated On: 4 Sep 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது