/* */

புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது

புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது
X

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தொலைதுார கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பதிவாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது : புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் தொலைதுார கல்வி இயக்குனரகத்தில் மொத்தம் 20 பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் எட்டு எம்.பி.ஏ., மேலாண்மை படிப்புகளும் உள்ளன. வழக்கமாக தொலைதுார கல்வி இயக்குனரகத்தில் மாணவர் சேர்க்கை ஜனவரியில் துவங்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி துவங்கியது. மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. .மாணவர் சேர்க்கை குறித்த மேலும் தகவல்களுக்கு https://dde.pondiuni.edu.in என்ற இணைய முகவரியை காணவும். என்று அதில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 March 2022 2:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!