Begin typing your search above and press return to search.
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜி
HIGHLIGHTS
தஞ்சை சப்பர விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்