/* */

கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்

சீர்காழி நெப்பத்தூர் கூலித்தொழிலாளி மர்மமான இறப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்தில் செங்கல் சூளையில் மர்மமான முறையில் இறந்த நிம்மேலி சீனிவாசன் உடலை சீர்காழி அரசு மருத்துவமனை இருந்து வாங்காமல் உறவினர்கள் மற்றும் கம்யூ.கட்சி , விசிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, நீடூர், ஆக்கூர்முக்கூட்டு, செம்பனார்கோவில், பெரம்பூர், மணல்மேடு உட்பட 20இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது,

செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக விசிக. இளையராஜா தலைமையில் 21 பேர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், நீடூரில் 18 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைதுசெய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Updated On: 24 April 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்